sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ரூ.2 கோடி மதிப்பு கட்டடத்திற்கு 'சீல்' வைப்பு

/

ரூ.2 கோடி மதிப்பு கட்டடத்திற்கு 'சீல்' வைப்பு

ரூ.2 கோடி மதிப்பு கட்டடத்திற்கு 'சீல்' வைப்பு

ரூ.2 கோடி மதிப்பு கட்டடத்திற்கு 'சீல்' வைப்பு


ADDED : மே 30, 2025 10:31 PM

Google News

ADDED : மே 30, 2025 10:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாங்காடு:மாங்காடு நகராட்சி, பள்ளிக்கூட தெருவில் உரிய அனுமதியின்றி, வணிக வளாகம் கட்டப்படுவதாக தகவல் கிடைத்தது.

மாங்காடு நகராட்சி கமிஷனர் ஹேமலதா மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், விதிமுறைகளை மீறி, 30 கடைகள் உடைய வணிக வளாகம் கட்டடம் கட்டப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து வணிக வளாகத்திற்கு 'சீல்' வைக்கப்பட்டது.

'சீல்' வைக்கப்பட்ட கட்டடத்தின் மதிப்பு 2 கோடி ரூபாய் எனவும், மாங்காடு நகராட்சியில் இதுபோல் உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்டிருக்கும் கட்டடங்களை கணக்கெடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us