sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

போதை ஒழிப்பு குறித்து கல்லுாரியில் கருத்தரங்கம்

/

போதை ஒழிப்பு குறித்து கல்லுாரியில் கருத்தரங்கம்

போதை ஒழிப்பு குறித்து கல்லுாரியில் கருத்தரங்கம்

போதை ஒழிப்பு குறித்து கல்லுாரியில் கருத்தரங்கம்


ADDED : அக் 26, 2025 10:49 PM

Google News

ADDED : அக் 26, 2025 10:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி., மகளிர் கல்லுாரியில், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், போதை ஒழிப்பு மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த கருத்தரங்கம் நடந்து.

காஞ்சிபுரம் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கினைப்பாளர் வெங்கடேசன், போதை மாத்திரையால் உண்டாகும் உடல் பாதிப்பு, சமூக சிக்கல் குறித்தும், சிக்கல் வரும் போது பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் கருத்துகளைப் பகிர்ந்தால் தற்கொலை எண்ணம் தவிர்க்கலாம் என விளக்கினார்.

கல்லுாரி முதல்வர் திருமாமகள் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us