sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பட்டு வளர்ச்சி துறை: ஓய்வு பெற்றவர்கள் சந்திப்பு

/

பட்டு வளர்ச்சி துறை: ஓய்வு பெற்றவர்கள் சந்திப்பு

பட்டு வளர்ச்சி துறை: ஓய்வு பெற்றவர்கள் சந்திப்பு

பட்டு வளர்ச்சி துறை: ஓய்வு பெற்றவர்கள் சந்திப்பு


ADDED : ஜூலை 07, 2025 12:26 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:பட்டு வளர்ச்சி துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள் சந்திப்பு கூட்டம் நேற்று காஞ்சிபுரத்தில் நடந்தது.

காஞ்சிபுரம் தனியார் பார்ட்டி ஹாலில், 1980ம் ஆண்டு பட்டு வளர்ச்சி துறையில் ஒசூரில் பயிற்சி பெற்று, அதே துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள் சந்திப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.

இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு, பட்டு வளர்ச்சி துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பொன்னம்பலம் வரவேற்றார். இந்த கூட்டத்திற்கு வந்திருந்த பட்டு வளர்ச்சி துறையில் ஓய்வு பெற்ற, 20 நபர்கள் தங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us