sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தனியார் நிறுவனம் சார்பில் சிக்னல், மின்விளக்கு அமைப்பு

/

தனியார் நிறுவனம் சார்பில் சிக்னல், மின்விளக்கு அமைப்பு

தனியார் நிறுவனம் சார்பில் சிக்னல், மின்விளக்கு அமைப்பு

தனியார் நிறுவனம் சார்பில் சிக்னல், மின்விளக்கு அமைப்பு


ADDED : ஜூன் 05, 2025 01:50 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 01:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலை 33 கி.மீ., துாரம் உடையது. ஒரகடம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன.

இந்த சாலையில், முக்கிய சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்கும் வகையில், உயர்கோபுர மின்விளக்கு மற்றும் தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், காரணித்தாங்கல் செக்போஸ்ட் சந்திப்பில், இசட்.எப்., குழுமத்தின் சி.எஸ்.ஆர்., நிதி வாயிலாக, எல்.இ.டி., திரையுடன் சிக்னல், உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டன.

இதை, காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம் நேற்று திறந்து வைத்தார்.

இதில், ஸ்ரீபெரும்புதுார் டி.எஸ்.பி., கீர்த்திவாசன், ஒரகடம் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதனால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து குறையும் என, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us