/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூரில் பனிலிங்க தரிசனம்
/
உத்திரமேரூரில் பனிலிங்க தரிசனம்
ADDED : ஜன 02, 2025 08:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் பிரம்மா குமாரிகள் இயக்கம் சார்பில், அமர்நாத் பனிலிங்கம் மற்றும் சஹஸ்ர கோடிலிங்க தரிசன நிகழ்ச்சி, உத்திரமேரூர் இந்திராணி அம்மாள் திருமண மண்டபத்தில், இன்று தொடங்கி, வரும் 5ம் தேதி வரை, காலை 8 : 00 மணிமுதல், இரவு 8 : 00 மணிவரை நடக்கிறது.
இதில், அமர்நாத்தில் உள்ள பனிலிங்கம் போல் தத்ரூப காட்சி, ராஜயோக கண்காட்சி, தேவிகளின் தத்ரூப காட்சி, தியான வகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.