sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வீடுகூரை மீது சோலார் பேனல் விண்ணப்பம் வரவேற்பு

/

வீடுகூரை மீது சோலார் பேனல் விண்ணப்பம் வரவேற்பு

வீடுகூரை மீது சோலார் பேனல் விண்ணப்பம் வரவேற்பு

வீடுகூரை மீது சோலார் பேனல் விண்ணப்பம் வரவேற்பு


ADDED : செப் 21, 2024 10:11 PM

Google News

ADDED : செப் 21, 2024 10:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:பிரதமர் திட்டத்தில் நாடு முழுதும், ஒரு கோடி வீடுகளின் கூரை மீது, சோலார் பேனல்களை அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதன் மூலமாக, ஒரு மாதம், 300 யூனிட் இலவச மின்சாரம் உற்பத்தி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தில், பயன்பெற விரும்பும் பயனாளிகள் pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

மேலும், https://pmsuryaghar.gov.in என்ற நேரடி இணைப்பை பயன்படுத்தி வீடுகளின் கூரை மீது, சோலார் பேனல்களை அமைத்து மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us