sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சிறப்பு ஒலிம்பிக் பாரத் திறன் அறிதல் போட்டி

/

சிறப்பு ஒலிம்பிக் பாரத் திறன் அறிதல் போட்டி

சிறப்பு ஒலிம்பிக் பாரத் திறன் அறிதல் போட்டி

சிறப்பு ஒலிம்பிக் பாரத் திறன் அறிதல் போட்டி


ADDED : நவ 07, 2024 12:53 AM

Google News

ADDED : நவ 07, 2024 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில், சிறப்பு மாணவர்களுக்கான, சிறப்பு ஒலிம்பிக் பாரத் திறன் அறிதல் போட்டி நடந்தது.

இதில், 8 -- 21 வயதுடையோர் குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டியில் 90 பேர் பங்கேற்றனர்.

சிறப்பு ஒலிம்பிக் பாரத், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சுபா ரவிசங்கர், துணைத் தலைவர் மூர்த்தி, செயலர் குமரன், பொருளாளர் பியூலா உள்ளிட்டோர் முன்னிலையில் போட்டிகள் நடத்தப்பட்டன.

வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் மலர்விழி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி ஆகியோர் பரிசு வழங்கினர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.






      Dinamalar
      Follow us