sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

புரட்டாசி மூன்றாவது வார சனிகிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

/

புரட்டாசி மூன்றாவது வார சனிகிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மூன்றாவது வார சனிகிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மூன்றாவது வார சனிகிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


ADDED : அக் 04, 2025 10:36 PM

Google News

ADDED : அக் 04, 2025 10:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:புரட்டாசி மாத மூன்றாவது வார சனி கிழமையான நேற்று, காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள், வைகுண்ட பெருமாள், உலகளந்த பெருமாள், அஷ்டபுஜ பெருமாள், யதோக்தகாரி பெருமாள் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத மூன்றாவது சனிகிழமையொட்டி சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

காஞ்சிபுரம் செவிலிமேடு சாலை கிணறு, ராமானுஜர் சன்னிதியில், ராமானுஜர், நேற்று வெள்ளி கவசம் மற்றும் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இக்கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம்- - வந்தவாசி சாலை, கூழமந்தல் பேசும் பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று காலை திருமஞ்சனம், பிரபந்த சேவை நடந்தது. இதில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் மூலவர் பேசும்பெருமாள் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.






      Dinamalar
      Follow us