sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் 1,874 மனுக்கள் ஏற்பு

/

'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் 1,874 மனுக்கள் ஏற்பு

'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் 1,874 மனுக்கள் ஏற்பு

'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் 1,874 மனுக்கள் ஏற்பு


ADDED : ஜூலை 27, 2025 08:23 PM

Google News

ADDED : ஜூலை 27, 2025 08:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:முத்தியால்பேட்டை, ராஜகுளம், அங்கம்பாக்கம் கிராமங்களில் நடந்த, உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், 1,874 மனுக்கள் பெறப்பட்டன.

முத்தியால்பேட்டை கிராமத்தில் நடந்த, உங்களுடன் ஸ்டாலின்' முகாமிற்கு ஊராட்சி தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, உத்திமேரூர் தி.மு.க.,- - எம்.எல்.ஏ., சுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி 550 மனுக்கள் பெறப்பட்டன. இதில், முத்தியால்பேட்டை ஒன்றிய கவுன்சிலர் பிரேமா, வாலாஜாபாத் ஒன்றியக்குழு துணை சேர்மன் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர். அதேபோல, ராஜகுளம் பகுதியில் நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமிற்கு, இலுப்பப்பட்டு ஊராட்சி தலைவர் சுகுணா தலைமை வகித்தார்.

வாலாஜாபாத் ஒன்றியக் குழு தி.மு.க.,- சேர்மன் தேவேந்திரன், காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.எல்.ஏ., எழிலரசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இதில், பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி, 372 மனுக்கள் பெறப்பட்டன.

மேலும், அங்கம்பாக்கம் கிராமத்தில் நடந்த முகாமிற்கு, ஊராட்சி தலைவர் ஏழுமலை தலைமை வகித்தார். உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் முகாமை துவக்கி வைத்தார். இந்த முகாமில், 952 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மூன்று முகாம்களில், 1,874 மனுக்கள் பெறப்பட்டன.






      Dinamalar
      Follow us