sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மாநில அளவிலான கராத்தே போட்டி: காஞ்சிபுரம் மாணவர்கள் சிறப்பிடம்

/

மாநில அளவிலான கராத்தே போட்டி: காஞ்சிபுரம் மாணவர்கள் சிறப்பிடம்

மாநில அளவிலான கராத்தே போட்டி: காஞ்சிபுரம் மாணவர்கள் சிறப்பிடம்

மாநில அளவிலான கராத்தே போட்டி: காஞ்சிபுரம் மாணவர்கள் சிறப்பிடம்


ADDED : ஆக 19, 2025 12:36 AM

Google News

ADDED : ஆக 19, 2025 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், மாநில அளவிலான கராத்தே போட்டியில், காஞ்சிபுரம் இக்கோவாஷி கராத்தே அசோசியேஷன் ஆஃப் இந்தியா பயிற்சி பள்ளி மாணவர்கள் கோப்பையை வென்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், துாசி கிராமத்தில் மாநில அளவிலான கராத்தே போட்டி நேற்று முன்தினம் நடந்தது. உலக கராத்தே சங்க நடுவர் சம்பத்குமார் தலைமை வகித்தார். இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதில், கட்டா, குமித்தே உள்ளிட்ட பல்வேறு பிரிவு போட்டிகளில் எட்டு மாணவர்களுக்கு ஒரு போட்டி நடத்தப்பட்டது.

இதில், காஞ்சிபுரம் இக்கோவாஷி கராத்தே அசோசியேஷன் ஆஃப் இந்தியா பயிற்சி பள்ளி மாணவர்கள் 60 பேர் போட்டியில் பங்கேற்றனர்.

இதில், 22 மாணவர்கள் முதல் இடம்; 14 மாணவர்கள் இரண்டாம் இடம்; 11 மாணவர்கள் மூன்றாவது இடம் என, பெரும்பான்மையான போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் ஒட்டு மொத்த கோப்பையை வென்றனர்.






      Dinamalar
      Follow us