sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குப்பையை தரம் பிரிக்க மாணவர்கள் விழிப்புணர்வு

/

குப்பையை தரம் பிரிக்க மாணவர்கள் விழிப்புணர்வு

குப்பையை தரம் பிரிக்க மாணவர்கள் விழிப்புணர்வு

குப்பையை தரம் பிரிக்க மாணவர்கள் விழிப்புணர்வு


ADDED : மார் 31, 2025 01:23 AM

Google News

ADDED : மார் 31, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில், சர்வதேச பூஜ்ஜிய கழிவு தினத்தை முன்னிட்டு, சகாய தோட்டம் தொன் போஸ்கோ வேளாண்மை கல்லுாரி மாணவர்கள் சார்பில், குப்பையை தரம் பிரிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அதில், பேரூராட்சியில் பணியாற்றும் திடக்கழிவு மேலாண்மை கிடங்கு துாய்மை பணியாளர்களுடன், வேளாண்மை கல்லுாரி மாணவர்கள் சேர்ந்து, ஒவ்வொரு வீடாக சென்று குப்பையை தரம் பிரிப்பது குறித்து செயல் விளக்கம் காட்டினர்.

தொடர்ந்து, குப்பை பிரிப்பது குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி, துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.






      Dinamalar
      Follow us