sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சப் - கலெக்டர் பொறுப்பேற்பு

/

சப் - கலெக்டர் பொறுப்பேற்பு

சப் - கலெக்டர் பொறுப்பேற்பு

சப் - கலெக்டர் பொறுப்பேற்பு


ADDED : அக் 01, 2024 06:12 AM

Google News

ADDED : அக் 01, 2024 06:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் வருவாய் கோட்டாட்சியராக சரவணக் கண்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, இவருக்கு பதிலாக ஐ.ஏ.எஸ்., அதிகாரி அஷ்ரப் அலி என்பவர், 15 நாட்களுக்கு முன்பாக நியமிக்கப்பட்டார்.

ஆனால், இவர், ஸ்ரீபெரும்புதுாரில் பணியில் சேரவில்லை. இதைத் தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதுார் கோட்டாட்சியராக சரவணக் கண்ணன் தொடர்கிறார். இந்நிலையில், காஞ்சிபுரம் கோட்டாட்சியராக பணியாற்றி வந்த வெங்கடேசன் என்பவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி அஷ்ரப் அலியை நியமித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இவர், காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில், சப் - -கலெக்டராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.






      Dinamalar
      Follow us