sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கரசங்காலில் மூடியே கிடக்கும் துணை சுகாதார நிலையம்

/

கரசங்காலில் மூடியே கிடக்கும் துணை சுகாதார நிலையம்

கரசங்காலில் மூடியே கிடக்கும் துணை சுகாதார நிலையம்

கரசங்காலில் மூடியே கிடக்கும் துணை சுகாதார நிலையம்


ADDED : ஜன 13, 2024 12:32 AM

Google News

ADDED : ஜன 13, 2024 12:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்:

கரசங்கால் ஊராட்சியில் மூடியே கிடக்கும் துணை சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் ஒன்றியத்தில், கரசங்கால் ஊராட்சி அமைந்துள்ளது.

இங்கு, 2022ம் ஆண்டு 15வது மத்திய நிதிக் குழு திட்டத்தின் கீழ், 35.92 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலைய கட்டடம் கட்டப்பட்டது.

இந்த கட்டடம் திறப்பு விழா கண்டு, இரண்டு ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. இதனால், மக்கள் வரிப்பணம் வீணாகி வருகிறது.

எனவே, இரண்டு ஆண்டுகளாக மூடியே கிடக்கும் துணை சுகாதார நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us