sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஸ்ரீபெரும்புதுாரில் தமிழ் கனவு நிகழ்ச்சி

/

ஸ்ரீபெரும்புதுாரில் தமிழ் கனவு நிகழ்ச்சி

ஸ்ரீபெரும்புதுாரில் தமிழ் கனவு நிகழ்ச்சி

ஸ்ரீபெரும்புதுாரில் தமிழ் கனவு நிகழ்ச்சி


ADDED : ஆக 29, 2025 12:53 AM

Google News

ADDED : ஆக 29, 2025 12:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுாரில் தமிழ் கனவு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

ஸ்ரீபெரும்புதுார் வெங்கடேஷ்வரா பொறியியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லுாரி மாணவ -- மாணவியருக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நுாலும், தமிழ் பெருமிதம் குறித்த குறிப்பேடும் வழங்கப்பட்டன.

உயர்கல்வி, வேலைவாய்ப்பு, வங்கி கடனுதவி, தொழில் வாய்ப்பு முதலியவற்றை மாணவர்கள் அறிந்து கொள்ள உதவும் வகையில், பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

தொடர்ந்து, பத்மஸ்ரீ முனைவர் நர்த்தகி நடராஜ், 'கலை வண்ணம்' என்ற தலைப்பில் மாணவ - மாணவியரிடையே உரையாற்றினார்.






      Dinamalar
      Follow us