sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

போதையில் பாம்புடன் வாலிபர் விளையாட்டு

/

போதையில் பாம்புடன் வாலிபர் விளையாட்டு

போதையில் பாம்புடன் வாலிபர் விளையாட்டு

போதையில் பாம்புடன் வாலிபர் விளையாட்டு


ADDED : ஜன 30, 2024 03:53 AM

Google News

ADDED : ஜன 30, 2024 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, : ஆவடி, ஆனந்தா நகர் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் யுவராஜ், 33; தனியார் பள்ளி விளையாட்டு ஆசிரியர்.

மதுபோதைக்கு அடிமையான இவர், கடந்த 24ம் தேதி ஆவடி, பெரியார் நகர் சுடுகாட்டில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

ஆவடி போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்தனர்.

இதில், சம்பவத்தன்று பெரியார் நகர் சுடுகாட்டில், ஆயுள் கைதி லட்சுமிபதி என்பவருடன் யுவராஜ் மது அருந்தியுள்ளார். அப்போது, அங்கு உலா வந்த கட்டுவிரியன் பாம்பைப் பிடித்து விளையாடியது தெரிந்தது.

இதனால், யுவராஜ் பாம்பு கடித்து இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

யுவராஜ் பாம்பைப் பிடித்து விளையாடும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.






      Dinamalar
      Follow us