sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

/

ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி


ADDED : பிப் 04, 2024 06:49 AM

Google News

ADDED : பிப் 04, 2024 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம் : ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகே, நேற்று முன்தினம் இரவு, உடல் சிதைந்த நிலையில் ஆண் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி, மருத்துவமனைக்கு அனுப்பினர்.

விசாரணையில், இறந்தது திருநெல்வேலி மாவட்டம், பாதமண்டப கிராம தாலுகாவைச் சேர்ந்த நாகூர் மீரான், 39, என்பதும், தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தபோது, தவறி விழுந்து இறந்ததும் தெரியவந்தது.






      Dinamalar
      Follow us