sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பேருந்து மோதி வாலிபர் உயிரிழப்பு

/

பேருந்து மோதி வாலிபர் உயிரிழப்பு

பேருந்து மோதி வாலிபர் உயிரிழப்பு

பேருந்து மோதி வாலிபர் உயிரிழப்பு


ADDED : பிப் 06, 2024 04:15 AM

Google News

ADDED : பிப் 06, 2024 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : திருவண்ணாமலை மாவட்டம், ஆக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரமுத்து மகன் ராஜேஷ், 31, திருமணமாகி இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். தனியார் டிரான்ஸ்போர்ட் ஒன்றில் லாரி ஓட்டுனராக பணியாற்றி வந்து உள்ளார்.

இவர், காஞ்சிபுரம் அடுத்த, சிட்டியம்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில், இருசக்கர வாகனத்தில், நேற்று முன்தினம், சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அரசு பேருந்து மோதியது. அதில், படுகாயம் அடைந்த ராஜேஷ், சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து, அவரது அண்ணன் ராஜ்குமார், காஞ்சி தாலுகா போலீசில் புகார் அளித்துள்ளார்.






      Dinamalar
      Follow us