sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்போற்சவம் நாளை துவக்கம்

/

வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்போற்சவம் நாளை துவக்கம்

வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்போற்சவம் நாளை துவக்கம்

வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்போற்சவம் நாளை துவக்கம்


ADDED : பிப் 11, 2025 12:32 AM

Google News

ADDED : பிப் 11, 2025 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் தெப்பக் குளத்தில், ஆண்டுதோறும் தை பவுர்ணமியன்று தெப்போற்சவம் துவங்கி, தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும்.

அதன்படி, நடப்பாண்டிற்கான முதல் நாள் தெப்போற்சவம் நாளை இரவு 7:00 மணிக்கு துவங்குகிறது. இதில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார் மற்றும் பெருந்தேவி தாயாருடன், வரதராஜ பெருமாள் அனந்தசரஸ் என அழைக்கப்படும் தெப்பக் குளத்தில் எழுந்தருளி, மூன்று முறை வலம் வருவார்.

இரண்டாம் நாளன்று, ஐந்து முறையும், தெப்போற்சவம் நிறைவு நாளான வரும் 14ல், ஏழு முறையும் குளத்தில் வலம் வருவார். தெப்போற்சவத்திற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us