sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மாணவர்களின் கற்றல் திறனை கேட்டறிந்த கலெக்டர்

/

மாணவர்களின் கற்றல் திறனை கேட்டறிந்த கலெக்டர்

மாணவர்களின் கற்றல் திறனை கேட்டறிந்த கலெக்டர்

மாணவர்களின் கற்றல் திறனை கேட்டறிந்த கலெக்டர்


ADDED : செப் 03, 2025 10:35 PM

Google News

ADDED : செப் 03, 2025 10:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:மருதம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், மாணவ - மாணவியரின் கற்றல் திறனை, கலெக்டர் கலைச்செல்வி நேற்று கேட்டறிந்தார்.

அதை தொடர்ந்து, களியாம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், 2022 -- 23ல் செயல் படுத்தப்பட்ட, பசுமை பள்ளி திட்டத்தை ஆய்வு செய்தார்.

பெரிய ஆண்டித் தாங்கல் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.






      Dinamalar
      Follow us