sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

புகார் பெட்டி சேதமடைந்த நிழற்குடையை சீரமைக்க வேண்டும்

/

புகார் பெட்டி சேதமடைந்த நிழற்குடையை சீரமைக்க வேண்டும்

புகார் பெட்டி சேதமடைந்த நிழற்குடையை சீரமைக்க வேண்டும்

புகார் பெட்டி சேதமடைந்த நிழற்குடையை சீரமைக்க வேண்டும்


ADDED : மார் 31, 2025 11:45 PM

Google News

ADDED : மார் 31, 2025 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர் ஒன்றியம், தண்டரை செல்லும் சாலையில் சேர்ப்பாக்கம் பயணியர் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை, 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

தற்போது, பயணியர் நிழற்குடை பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து உள்ளது. பயணியர் நிழற்குடையின் கூரையில் கான்கிரீட் பெயர்ந்து இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகிறது.

சேதமடைந்த நிழற்குடை இடிந்து விழும் நிலையில் உள்ளதால், பயணியர் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். எனவே, சேதமடைந்த பயணியர் நிழற்குடையை அகற்றி, புதிதாக அமைக்க வேண்டும்.

-- ஆர்.எஸ். அறிவழகன்,

திருப்புலிவனம்.






      Dinamalar
      Follow us