sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ரயிலில் சிக்கியவரின் விரல்கள் துண்டாகின

/

ரயிலில் சிக்கியவரின் விரல்கள் துண்டாகின

ரயிலில் சிக்கியவரின் விரல்கள் துண்டாகின

ரயிலில் சிக்கியவரின் விரல்கள் துண்டாகின


ADDED : ஜன 17, 2024 10:33 PM

Google News

ADDED : ஜன 17, 2024 10:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொருக்குப்பேட்டை:திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மேரி, 48. இவர், நேற்று தண்டையார்பேட்டையில் உள்ள சர்ச்சுக்கு சென்றுவிட்டு, வீடு திரும்ப தண்டையார்பேட்டை ரயில் நிலையம் வந்துள்ளார்.

அப்போது, தண்டையார்பேட்டை ரயில் நிலைய தண்டவாளத்தில் சரக்கு ரயில் நின்றுள்ளது. இதனால், மேரி சரக்கு ரயிலின் கீழே குனிந்து வர முயன்றபோது திடீரென ரயில் புறப்பட்டது.

இதனால், பதற்றமடைந்த மேரி அவசரமாக வெளியேற முயன்றபோது, இடது கை சிக்கி மூன்று விரல்கள் துண்டாகின.

அவரது கணவர் மனோகர், மேரியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.இது குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us