sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்ட  நரிக்குறவர்கள்

/

பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்ட  நரிக்குறவர்கள்

பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்ட  நரிக்குறவர்கள்

பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்ட  நரிக்குறவர்கள்


ADDED : செப் 28, 2024 04:41 AM

Google News

ADDED : செப் 28, 2024 04:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம், வயலுார் கிராமத்தில் 170 நரிக்குறவர் குடும்பத்தினர் உள்ளனர்.

இப்பகுதியில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 2 மாதங்களாக பணி வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று, அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள், உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.






      Dinamalar
      Follow us