sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

திருடனை மடக்கி பிடித்த ரோந்து போலீஸ்காரர்கள்

/

திருடனை மடக்கி பிடித்த ரோந்து போலீஸ்காரர்கள்

திருடனை மடக்கி பிடித்த ரோந்து போலீஸ்காரர்கள்

திருடனை மடக்கி பிடித்த ரோந்து போலீஸ்காரர்கள்


ADDED : ஜன 30, 2024 09:59 PM

Google News

ADDED : ஜன 30, 2024 09:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:புரசைவாக்கம், பெருமாள் கோவில் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் ஹன்ஸ்ராஜ், 51. இவர், ஓட்டேரியில் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில், கடைக்குள் திடீரென புகுந்த ஒருவர், கல்லா பெட்டிக்குள் வைத்திருந்த 3,800 ரூபாயை திருடிக் கொண்டு தப்பினார். திருடனை பிடிக்க கடையில் இருந்தவர்கள் முயன்ற நிலையில், அவ்வழியே வந்த ரோந்து போலீஸ்காரர்கள், திருடனைகையும் களவுமாக மடக்கிப் பிடித்தனர்.

திருட்டில் ஈடுபட்ட நபர் சூளை, கோவிந்தன் சாலையைச் சேர்ந்த, 'பாட்டில்' மணி என்ற மணிகண்டன், 19, என தெரிந்தது. இதையடுத்து, மணிகண்டனை ஓட்டேரி போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us