sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பாசி படர்ந்து வீணாகும் குளம் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம்

/

பாசி படர்ந்து வீணாகும் குளம் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம்

பாசி படர்ந்து வீணாகும் குளம் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம்

பாசி படர்ந்து வீணாகும் குளம் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம்


ADDED : ஜன 11, 2025 11:15 PM

Google News

ADDED : ஜன 11, 2025 11:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் மாகாணியம் ஊராட்சியில், அரசு உயர்நிலைப் பள்ளிக்கு செல்லும் சாலையோரம் குளம் உள்ளது. இந்த குளம் 30 ஆண்டுகளுக்கு முன், அப்பகுதிவாசிகளின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கியது.

கடந்த 10 ஆண்டுகளாக குட்டை பராமரிப்பு இல்லாமல் உள்ளது. மேலும், அருகே உள்ள வீடுகளில் இருந்து குப்பை குளத்தில் கொட்டுகின்றனர்.

அதேபோல், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் கலப்பதால் தண்ணீர் மாசடைந்து உள்ளது. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தியாகும் இடமாக மாறியுள்ளது.

எனவே, சம்பந்தபட்ட ஊராட்சி நிர்வாகத்தினர், குட்டையை துார்வாரி சீரமைக்க நவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us