sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சித்தீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்

/

சித்தீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்

சித்தீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்

சித்தீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்


ADDED : ஜன 16, 2025 07:17 PM

Google News

ADDED : ஜன 16, 2025 07:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், திருவண்ணாமலை கிரிவலக்குழு சிவத்தொண்டு நற்பணி மன்றம் சார்பில், காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் உள்ள சித்தீஸ்வரர் கோவிலில், திருவாசகம் முற்றோதல் செய்யும் நிகழ்வு நடந்தது.

இதில், கிரிவலக்குழு நிறுவன செயலர் கங்காதரன் தலைமையில், சிவ பக்தர்கள் திருவாசகம் எட்டாம் திருமுறையில், 51 பதிகங்களில் உள்ள, 658 பாடல்களையும் முற்றோதல் செய்தனர்.

முன்னதாக, கோவிலில் மாகேஸ்வர பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us