sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அரசமர செடி வளர்ந்துள்ளதால் ரேஷன் கடை சுவர் சேதம்

/

அரசமர செடி வளர்ந்துள்ளதால் ரேஷன் கடை சுவர் சேதம்

அரசமர செடி வளர்ந்துள்ளதால் ரேஷன் கடை சுவர் சேதம்

அரசமர செடி வளர்ந்துள்ளதால் ரேஷன் கடை சுவர் சேதம்


ADDED : மார் 21, 2025 12:36 AM

Google News

ADDED : மார் 21, 2025 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் கோவில் தெருவில் செயல்படும், ரேஷன் கடையில், 1,030 கார்டுதாரர்களுக்கு கார்டின் தன்மைக்கேற்ப அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இக்கட்டடத்தை ரேஷன் கடை நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கட்டடத்தின் கூரையில் அரச மர செடிகள் வேரூன்றி வளர்ந்துள்ளதால், கட்டட சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ரேஷன் கடை கட்டடம் முழுதும் வலுவிழுக்கும் சூழலில் உள்ளது.

எனவே, ரேஷன் கடை சுவரில் வளர்ந்து வரும் அரச மரச்செடிகளை வேருடன் அகற்றுவதோடு, விரிசல் ஏற்பட்டுள்ள பகுதியை முழுமையாக சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us