sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கிளாரில் திருவாசகம் முற்றோதல்

/

கிளாரில் திருவாசகம் முற்றோதல்

கிளாரில் திருவாசகம் முற்றோதல்

கிளாரில் திருவாசகம் முற்றோதல்


ADDED : நவ 19, 2024 03:18 AM

Google News

ADDED : நவ 19, 2024 03:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் காமாட்சியம்மை திருவாசக முற்றோதல் குழு சார்பில், காஞ்சிபுரம் அடுத்த, கிளார் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.

இதில், மன்ற அமைப்பாளர் சிவ வசந்தா தலைமையில், சிவபூஜை செய்த சிவபக்தர்கள், திருவாசகம் எட்டாம் திருமுறையில், 51 பதிகங்களில் உள்ள, 658 பாடல்களையும் முற்றோதல் செய்தனர்.

முன்னதாக மூலவர் அகத்தீஸ்வரருக்கும், அறம்வளர்நாயகிக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரமும், மஹா தீபாராதனையும் நடந்தது.






      Dinamalar
      Follow us