sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பசு மாடுகளை திருடியவர்கள் சிக்கினர்

/

பசு மாடுகளை திருடியவர்கள் சிக்கினர்

பசு மாடுகளை திருடியவர்கள் சிக்கினர்

பசு மாடுகளை திருடியவர்கள் சிக்கினர்


ADDED : செப் 20, 2024 12:45 AM

Google News

ADDED : செப் 20, 2024 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:சடச்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் 21; கால்நடை விவசாயி.இவரது இரண்டு பசு மாடுகள் மற்றும் வளத்தோடு கிராமத்தைச் சேர்ந்த விஷ்ணு, 26; என்பவரது ஒரு பசு மாடும், சில தினங்களுக்கு முன், கொட்டகையில் இருந்து காணாமல் போனது.

இருவரும் உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி, உத்திரமேரூர் போலீசார், மாடு திருடிய நபர்கள் குறித்து தொடர்ந்து விசாரித்து வந்தனர்.

மலையாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாரி, 46; மாட்டு இறைச்சி வியாபாரி என்பவரை சந்தேகத்தின்படி, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், மாரி மற்றும் பாண்டவாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், 24, காட்டுக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் ஆகியோர் கூட்டாக சேர்ந்து மாடுகளை திருடியது தெரிய வந்தது.

இதையடுத்து மாரி, விக்னேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.பிரகாஷை தொடர்ந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us