sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அடிதடியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

/

அடிதடியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

அடிதடியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

அடிதடியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது


ADDED : ஏப் 02, 2025 08:48 PM

Google News

ADDED : ஏப் 02, 2025 08:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:திருப்பருத்திகுன்றத்தைச் சேர்ந்தவர் ஆனந்த்பாபு, 36; பழக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் கணேசன் என்பவர் வேலை செய்து வருகிறார்.

இவரை, நேற்று முன்தினம், மதியம் 2:00 மணி அளவில், சதாவரம் பகுதியைச் சேர்ந்த காஜா, 36, தமீம் அன்சாரி, 19, ரியாஷ், 20, ஆகியோர் கணேசனை தாக்கிக் கொண்டிருந்தனர்.

இதை தட்டிக்கேட்ட ஆனந்பாபுவிடம் கத்தி காட்டி, 1,700 ரூபாயை நான்கு பேரும் பறித்து சென்றனர். ஆனந்பாபு அளித்த புகாரின்படி விஷ்ணு காஞ்சி போலீசார் காஜா, ரியாஷ், தமீம் அன்சாரி ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

இதில், காஜா மீது, இரண்டு கொலை வழக்கு உள்ளிட்ட 25 வழக்குகள் நிலுவையில் உள்ளது.






      Dinamalar
      Follow us