sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

3 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

/

3 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

3 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

3 தாசில்தார்கள் பணியிட மாற்றம்


ADDED : அக் 11, 2024 09:43 PM

Google News

ADDED : அக் 11, 2024 09:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், வருவாய் துறையில் பணியாற்றும் தாசில்தார்களை, அவ்வப்போது பணியிட மாற்றம் செய்வது வழக்கம். அந்த வகையில், நிர்வாக காரணங்களுக்காக மூன்று தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.

வாலாஜாபாத் ரெகுலர் தாசில்தாராக பணியாற்றி வந்த கருணாகரன், சிப்காட் நில எடுப்பு தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக, வாலாஜாபாதில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் இந்துமதிக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிப்காட் நில எடுப்பு பிரிவு தாசில்தார் ராதாகிருஷ்ணன், உத்திரமேரூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வாலாஜாபாத்தில் கடந்த சில மாதங்களாக பணியாற்றி வந்த தாசில்தார் கருணாகரன், விதிமீறல் லாரிகள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us