sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஹெராயின் வைத்திருந்த திரிபுரா வாலிபர் கைது

/

ஹெராயின் வைத்திருந்த திரிபுரா வாலிபர் கைது

ஹெராயின் வைத்திருந்த திரிபுரா வாலிபர் கைது

ஹெராயின் வைத்திருந்த திரிபுரா வாலிபர் கைது


ADDED : நவ 03, 2025 11:09 PM

Google News

ADDED : நவ 03, 2025 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மயிலாப்பூரில், ஹெராயின் போதைப் பொருள் வைத்திருந்த, திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

மயிலாப்பூர், சாந்தோம் தேவாலயம் பின்புறம், நேற்று காலை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த வட மாநில வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். அதனால் மேலும் சந்தேகமடைந்த போலீசார், அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில், 35 கிராம் எடையிலான, 51 ஹெராயின் குப்பிகளை அவர் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், அவர் மேற்கு திரிபுராவைச் சேர்ந்த குத்துஸ் மியா, 25, என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், 51 ஹெராயின் குப்பிகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us