sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மளிகை கடையில் குட்கா விற்ற இருவர் கைது

/

மளிகை கடையில் குட்கா விற்ற இருவர் கைது

மளிகை கடையில் குட்கா விற்ற இருவர் கைது

மளிகை கடையில் குட்கா விற்ற இருவர் கைது


ADDED : மே 06, 2025 12:40 AM

Google News

ADDED : மே 06, 2025 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்,

ஸ்ரீபெரும்புதுார் அருகே, வெள்ளாரை கிராமத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக, ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, நேற்று காலை, அங்கு சென்ற போலீசார், பஜனை கோவில் தெருவில் உள்ள மளிகை கடையில் சோதனையில் ஈடுபட்டனர். அதில், ஹான்ஸ், ஸ்வாகத், கூல் லிப் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்கு மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.

இதையடுத்து, 8,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டரை கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், கடையின் உரிமையாளாரான மகேந்திரகுமார், 49 மற்றும் அவரது மகன் கிஷோர்குமார், 18, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us