sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

9 கிலோ கஞ்சா பொட்டலம் கடத்திய இருவர் கைது

/

9 கிலோ கஞ்சா பொட்டலம் கடத்திய இருவர் கைது

9 கிலோ கஞ்சா பொட்டலம் கடத்திய இருவர் கைது

9 கிலோ கஞ்சா பொட்டலம் கடத்திய இருவர் கைது


ADDED : அக் 05, 2024 10:58 PM

Google News

ADDED : அக் 05, 2024 10:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி,

தமிழ்நாடு - ஆந்திர எல்லை, திருவள்ளூர் மாவட்டம் எளாவூரில், ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உள்ளது.

நெல்லுாரில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆந்திர மாநில அரசு பேருந்தை நேற்று அதிகாலை நிறுத்தி, போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இரு பயணியரின் உடைமைகளை சோதனை செய்தபோது, அதில், ஒன்பது கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிந்தது.

விசாரணையில் இருவரும், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அனரல் இஸ்லாம், 28, சபுஜ் ஷேக், 32, என்பது தெரிந்தது.

சென்னை வழியாக, கேரள மாநிலத்திற்கு எடுத்துச் சென்று விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது தெரிந்தது.

இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த, 3.50 லட்சம் ரூபாய் மதிப்பு கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us