sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

திறக்காத பாலத்தில் விபத்து மீனவர்கள் இருவர் உயிரிழப்பு...

/

திறக்காத பாலத்தில் விபத்து மீனவர்கள் இருவர் உயிரிழப்பு...

திறக்காத பாலத்தில் விபத்து மீனவர்கள் இருவர் உயிரிழப்பு...

திறக்காத பாலத்தில் விபத்து மீனவர்கள் இருவர் உயிரிழப்பு...


ADDED : ஜன 15, 2024 04:19 AM

Google News

ADDED : ஜன 15, 2024 04:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழவேற்காடு : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு, பசியாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிகாமணி, 46; மீனவர். பழவேற்காடு - பசியாவரம் இடையே கட்டி முடிக்கப்படாத உயர்மட்ட பாலத்தில் நடந்து சென்றார்.

அப்போது, பின்னால் 'யமஹா' இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த சாட்டன்குப்பம் மீனவர் முத்துப்பாண்டியன், 24, என்பவர், சிகாமணி மீது மோதி, பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விழுந்தார்.

இதில், சம்பவ இடத்திலே முத்துபாண்டியன் பலியானார். தலையில் படுகாயமடைந்த சிகாமணி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நள்ளிரவு 2:00 மணிக்கு உயிரிழந்தார். திருப்பாலைவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us