sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

விபத்தில் டூ - வீலரில் சென்றவர் பலி

/

விபத்தில் டூ - வீலரில் சென்றவர் பலி

விபத்தில் டூ - வீலரில் சென்றவர் பலி

விபத்தில் டூ - வீலரில் சென்றவர் பலி


ADDED : பிப் 04, 2025 12:38 AM

Google News

ADDED : பிப் 04, 2025 12:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகாவில் உள்ள பிள்ளைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி, 50.

இவர், காஞ்சிபுரம் அருகேயுள்ள பாலுச்செட்டிச்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு, காதுகுத்து விழாவிற்கு, நேற்று முன்தினம் வந்தார்.

மாலை 5:00 மணிக்கு, தனது டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது, தாமல் ஏரி அருகே அடையாளம் தெரியாத வாகனம், இவர் மீது மோதியுள்ளது.

இதில் கீழே விழுந்த அவர், தலையில் பலத்த காயமடைந்து, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். பாலுச்செட்டிச்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us