sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

போக்சோ சட்டத்தில் இரு வாலிபர்கள் கைது

/

போக்சோ சட்டத்தில் இரு வாலிபர்கள் கைது

போக்சோ சட்டத்தில் இரு வாலிபர்கள் கைது

போக்சோ சட்டத்தில் இரு வாலிபர்கள் கைது


ADDED : பிப் 07, 2025 10:07 PM

Google News

ADDED : பிப் 07, 2025 10:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியிடம், அதே கிராமத்தை சேர்ந்த கலையரசன் மகன் விஷ்ணு 23, தன்னை காதலிக்குமாறு கடந்த இரு ஆண்டுகளாக வற்புறுத்தி வந்துள்ளார். இதை சிறுமி ஏற்காததால், கடந்த ஆண்டு நவ., 16ம் தேதி சிறுமி தன் வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு சென்ற விஷ்ணு, சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாக, சிறுமியின் தாய், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

மற்றொரு வழக்கு

காஞ்சிபுரம் அடுத்த சீயட்டி கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியிடம் நேற்று காலை 8:30 மணிக்கு பள்ளிக்கு செல்லும் வழியில், அதே ஊரை சேர்ந்த ஹரிஹரன், 21, தவறாக நடந்து கொண்டதாக அவரது தந்தை பொன்னேரிக்கரை போலீசில் புகார் செய்தார்.

இதை தொடர்ந்து இரு போலீஸ் நிலையங்களிலும் போக்சோ சட்டத்தின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்து, கீழம்பியை சேர்ந்த விஷ்ணு, சீயட்டியை சேர்ந்த ஹரிஹரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us