sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வேகவதி ஆற்று கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

/

வேகவதி ஆற்று கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

வேகவதி ஆற்று கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

வேகவதி ஆற்று கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்


ADDED : ஜூலை 14, 2025 12:17 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:கீழ்கதிர்பூர் வழியாக, வேகவதி ஆற்றுக்கு மழைநீர் செல்லும் கால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

காஞ்சிபுரம் ஒன்றியம், மேல்கதிர்பூர், கீழ்கதிர்பூர் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் பெய்யும் மழைநீர், குண்டுகுளம் வழியாக வேகவதி ஆற்றுக்கு செல்லும் வகையில் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கால்வாய் செடி, கொடிகள் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ளதால், மழை பெய்யும் போது, கால்வாய் மூலமாக வேகவதி ஆற்றுக்கு செல்லும் மழைநீர், கீழ்கதிர்பூரில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து, நெல் நாற்று நடவு செய்துள்ள பகுதி மழைநீரால் மூழ்கி விடுகிறது. இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது.

எனவே, குண்டுகுளம் வழியாக வேகவதி ஆற்றுக்கு மழைநீர் செல்லும் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கீழ்கதிர்பூர் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us