sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பாசி படர்ந்து புற்கள் வளர்ந்துள்ள குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்

/

பாசி படர்ந்து புற்கள் வளர்ந்துள்ள குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்

பாசி படர்ந்து புற்கள் வளர்ந்துள்ள குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்

பாசி படர்ந்து புற்கள் வளர்ந்துள்ள குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்


ADDED : செப் 20, 2025 12:59 AM

Google News

ADDED : செப் 20, 2025 12:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓரிக்கை:பாசி படர்ந்து கோரைப்புற்கள் வளர்ந்துள்ள உதயமாங்குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் ஓரிக்கை மிலிட்டரி சாலையில் இருந்து, சதாவரம் செல்லும் சாலையோரம் உதயமாங்குளம் உள்ளது. அப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் இக்குளத்து நீரை அப்பகுதி மக்கள், 50 ஆண்டுகளுக்கு குடிநீராக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், குளத்தில் கோரைப்புற்கள் வளர்ந்து உள்ளன.

மேலும், குளத்து நீர் பாசி படர்ந்து, மாசடைந்த நிலையில் உள்ளது. இதனால், இப்பகுதியில் நிலத்தடி நீர் மாசமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, உதயமாங்குளத்தை முழுமையாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என, பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us