sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

எலுமிச்சை மாலை அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகன்

/

எலுமிச்சை மாலை அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகன்

எலுமிச்சை மாலை அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகன்

எலுமிச்சை மாலை அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகன்


ADDED : நவ 08, 2024 12:34 AM

Google News

ADDED : நவ 08, 2024 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு, கந்த சஷ்டி விழா கடந்த 2ம் தேதி துவங்கியது. ஆறு நாட்கள் நடைபெறும் விழாவில், நாள்தோறும் முருகப்பெருமான் சிறப்பு அபிஷேகம், அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

முதல் நாள் மஞ்சள் நிற மலர் அலங்காரம், இரண்டாம் நாள் வெள்ளை சாத்திய அலங்காரம், மூன்றாம் நாள் வாடாமல்லி மலர் அலங்காரம், நான்காம் நாள் சிவப்பு சாத்திய அலங்காரம், ஐந்தாம் நாள் பச்சை சாத்திய அலங்காரத்திலும் முருக பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அந்த வகையில், ஆறாம் நாள் வியாழக்கிழமையான நேற்று, சஷ்டி மண்டபத்தில் எலுமிச்சை மாலை அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.






      Dinamalar
      Follow us