sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சகதியில் சிக்கும் வாகனங்கள் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

/

சகதியில் சிக்கும் வாகனங்கள் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

சகதியில் சிக்கும் வாகனங்கள் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

சகதியில் சிக்கும் வாகனங்கள் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்


ADDED : மே 27, 2025 11:36 PM

Google News

ADDED : மே 27, 2025 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 22வது வார்டு, திருக்காலிமேடு, பாலாஜி நகரில், பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, மேன்ஹோல் கான்கிரீட் தொட்டி' அமைக்கப்பட்டுள்ளது. பள்ளத்தில் நிரப்பப்பட்டு மீதமான மண்ணை முழுமையாக அகற்றுவதில்லை. மேலும், பள்ளம் தோண்டப்பட்டதால், சேதமான சாலையையும் சீரமைக்கவில்லை.

காஞ்சிபுரத்தில் சில தினங்களாக பெய்த மழைக்கு, பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் தேங்கிய மழைநீரால் சாலை சகதியாக மாறியுள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் இலகுரக வாகனங்கள் சகதியில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. மேலும், பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகளும் சகதியில் செல்லும்போது வழுக்குவதால், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே, திருக்காலிமேடு பாலாஜி நகரில், பாதாள சாக்கடை பணியால், சேதமான சாலையை சமன்படுத்தி முறையாக சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us