sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு

/

 காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு

 காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு

 காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு


ADDED : டிச 22, 2025 04:29 AM

Google News

ADDED : டிச 22, 2025 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில், புதிதாக அமைக்கப்பட்டகுடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு விழா நேற்று நடந்தது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக காஞ்சிபுரம் பாரத ஸ்டேட் வங்கி சார்பில், புதிதாக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டு, திறப்பு விழா நேற்று நடந்தது.

பாரத ஸ்டேட் வங்கி துணை பொது மேலாளர் பிரசாத் எல்.கே.எம்.வி.நோரி குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை திறந்து வைத்தார்.

விழாவில் கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, மணியக்காரர் குபேரன், மேலாளர் ஜெயக்குமார், எஸ்.பி.ஐ., வங்கி செங்கல்பட்டு மண்டல மேலாளர் செந்தில்நாதன், காஞ்சிபுரம் வங்கி முதன்மை மேலாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us