sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தென்னேரி கால்வாய் படுமோசம் துார்வாரி சீரமைப்பது எப்போது?

/

தென்னேரி கால்வாய் படுமோசம் துார்வாரி சீரமைப்பது எப்போது?

தென்னேரி கால்வாய் படுமோசம் துார்வாரி சீரமைப்பது எப்போது?

தென்னேரி கால்வாய் படுமோசம் துார்வாரி சீரமைப்பது எப்போது?


ADDED : பிப் 01, 2025 12:13 AM

Google News

ADDED : பிப் 01, 2025 12:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்துார் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், ஏனாத்துார், கவுரியம்மன்பேட்டை, கரூர், மருதம் வழியாக தென்னேரி ஏரியில் கலக்கிறது.

ஏனாத்துார், மருதம், கரூர் ஆகிய ஏரிகள் நிரம்பி செல்லும் உபரி நீர், தென்னேரி ஏரிக்கு எடுத்து செல்வதற்கு ஏற்ப, 50 மீட்டர் அகலம், 12 கி.மீ., துாரத்திற்கு கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கி சுருங்கி வருகிறது.

குறிப்பாக, பொன்னே ரிக்கரை, ஏனாத்துார்,செட்டியார்பேட்டை, கவுரியம்மன்பேட்டை, இலுப்பப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கால்வாய் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது.

இதனால், மழைக் காலத்தில் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, தென்னேரி ஏரிக்கு செல்லும் நீர் வரத்து கால்வாயை துார்வாரி அகலப்படுத்த வேண்டும். மேலும்,கால்வாயில் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை மீட்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீர்வள ஆர்வலர்கள் புகார்தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us