sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தடுப்பு கம்பி இல்லாத பரந்துார் சாலை வளைவு

/

தடுப்பு கம்பி இல்லாத பரந்துார் சாலை வளைவு

தடுப்பு கம்பி இல்லாத பரந்துார் சாலை வளைவு

தடுப்பு கம்பி இல்லாத பரந்துார் சாலை வளைவு


ADDED : செப் 28, 2024 10:54 PM

Google News

ADDED : செப் 28, 2024 10:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:பள்ளூர் - சோகண்டி வரையில், மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில், 24 கி.மீ., துாரம் ஒருவழிச் சாலை இருந்தது. இச்சாலையில், வாகனப் போக்குவரத்து அதிகரித்து இருப்பதால், மேம்படுத்தப்பட்ட இருவழி சாலையாக, விரிவுப்படுத்தும் பணி, 2021ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் துவங்கியது.

ஏழு மீட்டர் சாலையில் இருந்து, 10.5 மீட்டராக மேம்படுத்தப்பட்ட இருவழிச் சாலைக்கு, 44 கோடி ரூபாய் செலவில், சாலை விரிவுபடுத்தும் பணி கடந்த ஆண்டு நிறைவு பெற்று, வாகன போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது.

இந்த சாலை வளைவுகளில், தடுப்பு கம்பி இல்லாததால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் அடிக்கடி சாலையோர பள்ளத்தில் கவிழந்து வாகன விபத்து ஏற்பட்டு வந்தன.

இதை தவிர்க்கும் வகையில், பரந்துார் - -கம்மவார்பாளையம் சாலையோரம் இரும்பிலான தடுப்பு கம்பிகளை அமைத்துள்ளனர். காட்டுப்பட்டூர் - -பரந்துார் இணைப்பு சாலையோரம் தடுப்பி கம்பி அமைக்காமல் உள்ளனர்.

அங்கு, இரும்பிலான தடுப்பு கம்பிகளை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us