sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சேதமடைந்த குரும்பிறை ஏரி கலங்கல் சீரமைக்கப்படுமா?

/

சேதமடைந்த குரும்பிறை ஏரி கலங்கல் சீரமைக்கப்படுமா?

சேதமடைந்த குரும்பிறை ஏரி கலங்கல் சீரமைக்கப்படுமா?

சேதமடைந்த குரும்பிறை ஏரி கலங்கல் சீரமைக்கப்படுமா?


ADDED : பிப் 17, 2025 01:25 AM

Google News

ADDED : பிப் 17, 2025 01:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், குரும்பிறை கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ், 75 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது.

இந்த ஏரிநீரை பயன்படுத்தி, 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பருவமழை காலங்களில் ஏரி முழுகொள்ளளவை எட்டும்போது, உபரிநீர் வெளியேர கலங்கல் கட்டப்பட்டு உள்ளது. தற்போது, கலங்கல் முறையாக பராமரிப்பு இல்லாததால், சேதமடைந்து செடி, கொடிகள் வளர்ந்து உள்ளது. இதனால், ஏரி நிரம்பும்போது கலங்கல் உடைந்து, தண்ணீர் விவசாய நிலங்கள் மீது பெருக்கெடுத்து, பயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சேதமடைந்த கலங்கலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விரைந்து சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us