sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

உத்திரமேரூர் குப்பை கிடங்கு மீண்டும் பயன்பாட்டிற்கு வருமா?

/

உத்திரமேரூர் குப்பை கிடங்கு மீண்டும் பயன்பாட்டிற்கு வருமா?

உத்திரமேரூர் குப்பை கிடங்கு மீண்டும் பயன்பாட்டிற்கு வருமா?

உத்திரமேரூர் குப்பை கிடங்கு மீண்டும் பயன்பாட்டிற்கு வருமா?


ADDED : நவ 18, 2024 01:39 AM

Google News

ADDED : நவ 18, 2024 01:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அனுமந்தண்டலம் ஊராட்சியில், தூய்மை பணியாளர்களை கொண்டு குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது.

இங்கு சேகரமாகும் குப்பையை மட்கும் மற்றும் மட்காதவை என தரம் பிரிக்க, 2021- - 2022ம் நிதியாண்டில், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில், 1.30 லட்சம் ரூபாய் செலவில், குப்பை தரம் பிரிக்கும் கூடம் கட்டப்பட்டது.

தற்போது, முறையான பராமரிப்பு இல்லாததால், குப்பை தரம் பிரிக்கும் கூடம், பயன்பாட்டில் இல்லாத நிலை உள்ளது. மேலும், சேகரிக்கப்படும் குப்பையை சாலையோரத்தில் கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

எனவே, குப்பை தரம் பிரிக்கும் கூடத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us