sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மயங்கி விழுந்து பெண் பலி

/

மயங்கி விழுந்து பெண் பலி

மயங்கி விழுந்து பெண் பலி

மயங்கி விழுந்து பெண் பலி


ADDED : ஜூன் 11, 2025 09:08 PM

Google News

ADDED : ஜூன் 11, 2025 09:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூரில் நடந்து சென்ற பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

உத்திரமேரூர் தாலுகா, அருணாச்சலப்பிள்ளை சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் நவநீதம், 21; அதே பகுதியில் உள்ள பர்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

நவநீதம், நேற்று, காலை 9:00 மணிக்கு வழக்கம்போல வீட்டிலிருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றார். வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே நடந்து சென்றபோது, நவநீதம் மயங்கி விழுந்துள்ளார்.

அவ்வழியே சென்றவர்கள் அவரை மீட்டு, உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.

இதுகுறித்து, உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us