sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

'108' ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம்

/

'108' ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம்

'108' ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம்

'108' ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம்


ADDED : நவ 11, 2024 11:27 PM

Google News

ADDED : நவ 11, 2024 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார் : ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுனாராம், 37, இவரது மனைவி புதனி, 35. இருவரும், ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஆரநேரி கிராமத்தில் தங்கி, தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர்.

நிறைய மாத கர்ப்பிணியான புதனிக்கு, நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது. உடனே, '108' அவசரகால ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, புதனியை ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது, வழியிலேயே பிரசவ வலி அதிகரித்ததால், அவசர மருத்துவ உதவியாளர் மணிகண்டன் பிரசவம் பார்த்தார்.

ஆம்புலன்ஸில் ஆண் குழந்தை பிறந்தது. பின், தாயும், குழந்தையும் ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us