sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மகளிர் சுய உதவிக்குழுவின் உற்பத்தி பொருள் கண்காட்சி

/

மகளிர் சுய உதவிக்குழுவின் உற்பத்தி பொருள் கண்காட்சி

மகளிர் சுய உதவிக்குழுவின் உற்பத்தி பொருள் கண்காட்சி

மகளிர் சுய உதவிக்குழுவின் உற்பத்தி பொருள் கண்காட்சி


ADDED : டிச 26, 2024 12:56 AM

Google News

ADDED : டிச 26, 2024 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர்சுயஉதவிக் குழுக்கள்உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக. பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாளை முதல் ஜன., 9ம் தேதி வரை, கே.பி.கே., ரத்தினாபாய் கல்யாண மண்டபத்தில் கண்காட்சி நடக்க உள்ளது.

இக்கண்காட்சியில்மகளிர் சுயஉதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களான கைவினைப் பொருட்கள், கைத்தறி பொருட்கள், உணவுப்பொருட்கள், சிறுதானிய பொருட்கள், பனை ஓலை பொருட்கள் போன்றவை விற்பனைக்கு வைக்கலாம்.

மேலும், கிறிஸ்துமஸ்,புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்கு வைக்கதிட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, மகளிர் சுயஉதவிக் குழுக்களின் விபரங்களை, மகளிர் திட்ட அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us