sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

47 கிலோ தங்கம் கட்டிகளாக மாற்றும் பணி துவக்கம்

/

47 கிலோ தங்கம் கட்டிகளாக மாற்றும் பணி துவக்கம்

47 கிலோ தங்கம் கட்டிகளாக மாற்றும் பணி துவக்கம்

47 கிலோ தங்கம் கட்டிகளாக மாற்றும் பணி துவக்கம்


ADDED : பிப் 12, 2025 08:14 PM

Google News

ADDED : பிப் 12, 2025 08:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர், ஆதீன பரம்பரை தர்மகர்த்தாவாக இருக்கும் காஞ்சி காமாட்சியம்மன் கோவில் உண்டியலில் காணிக்கையாக வரப்பெற்ற மற்றும் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்துவதற்கு இயலாத, இருப்பில் உள்ள பல மாற்று பொன் இனங்கள் 47 கிலோ 240 கிராம் உள்ளது.

இதை, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் துரைசாமி ராஜு தலைமையிலான குழுவினர் வாயிலாக, பொன் இனங்களில் உள்ள அரக்கு, அழுக்கு, கற்கள் மற்றும் பிற உலோகங்கள் ஆகியவற்றை தனித்தனியாக பிரித்து எடுக்கவும், சுத்த தங்க கட்டிகளாக மாற்றுவதற்கு ஏதுவாக தயார் நிலையில் வைக்கும் பணி நேற்று முன்தினம் கோவிலில் துவங்கியுள்ளது என, காமாட்சியம்மன் கோவில் ஸ்ரீகார்யம் சுந்தரேச ஐயர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us