sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலை விபத்தில் தொழிலாளி பலி

/

சாலை விபத்தில் தொழிலாளி பலி

சாலை விபத்தில் தொழிலாளி பலி

சாலை விபத்தில் தொழிலாளி பலி


ADDED : நவ 12, 2024 07:06 PM

Google News

ADDED : நவ 12, 2024 07:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த, கயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி, 47; இவர், வாலாஜாபாத் அடுத்த அய்யம்பேட்டையில் தங்கி, தேவரியம்பாக்கத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான மது உற்பத்தி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.

வழக்கம்போல, நேற்று முன்தினம் இரவு, வேலைக்கு சென்ற ரவி, இரவு நேர பணி முடித்து, நேற்று காலை, 'பேஷன் ப்ரோ' இருசக்கர வாகனத்தில், செங்கல்பட்டு- - காஞ்சிபுரம் சாலை வழியாக வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அய்யம்பேட்டை அருகே சென்றபோது, வாலாஜாபாத்தில் இருந்து, காஞ்சிபுரம் நோக்கி வந்த டிப்பர் லாரி ஒன்று ராமதாஸ் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில், நிலை தடுமாறிய ராமதாஸ், முன்னால் சென்ற மினி பேருந்தின் பின்பகுதியில் மோதியதில், தலையில் காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வாலாஜாபாத் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us